லட்சக்கணக்கான பயனர்களின்


பேஸ்புக், டுவிட்டர், கூகுள், யாகூ போன்ற பல்வேறு தளங்களில் கணக்குகளை வைத்திருப்பவர்களில் சுமார் 2 மில்லியன் வரையானவர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
தரவுத்தளம் (Database) ஒன்றிலிருந்தே இவர்களின் பயனர் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் திருடப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதில் பேஸ்புக் தொடர்பாக 318,121 நபர்களின் தகவல்களும், டுவிட்டர் தொடர்பாக 21,708 நபர்களின் தகவல்களும், கூகுள் தொடர்பாக 54,437 தகவல்கள் மற்றும் யாகூ தொடர்பாக சுமார் 59,549 தகவல்களும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top